Friday, December 11, 2009

கவிதை

வாழ்க்கை கற்று
கொடுத்துகொண்டே இருக்கும்
புதிய புதிய விசயங்களை!
மறந்துபோதலின் அடிப்படை தத்துவங்களையும்.......
கல்லாக்கிகொள்ளும் எண்ணங்களையும்!

புறக்கணித்தல்:

நான் இதுவரை கண்டதில்லை
உன்னைஎன்கிற ரீதியில்
நீ என்னை கடந்து போகிறபோதெல்லாம்சிரித்துகொள்வேன்
நான்.....!
என்னை கண்ணாடியில்பார்க்கிற
உணர்வோடு....!

No comments:

Post a Comment