உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தை கண்டு உங்கள் உள்ளம் கொதித்தால் நாம் நண்பர்களே -சேகுவேரா
நீ சொல்வதை நான் ஏற்கவில்லை, ஆனால் அதை சொல்வதற்கானஉன் உரிமையை காக்க என் உயிரையும் கொடுப்பேன்- வால்டேர்
சில சமயங்களில் முடிவுகளைவிட முயற்சிகள் அழகானவை. பலன்களைவிட செயல்கள் மேன்மையானவை;.நாம் முன்னோக்கி பார்க்கவேண்டும் என்பதற்காகத்தான் கண்கள் முதுகு பக்கம் இல்லை. எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்பொழுதும் தற்காத்து கொள்ள தயாராக இருக்கிறானோ,யார் ஒருவன் பொது விமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கிறானோ,அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுய மரியாதையும் பெற்று இருக்கிறானோ -அவனே சுதந்திரமான மனிதன் என்பேன். ---புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர்.
நாம் எந்த ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை நமது எதிரிகள் தீர்மானிக்கிறார்கள்---- மாவோ
கடவுளை
மறமனிதனை நினை ----------தந்தை பெரியார்.
பாதையை தேடாதே, உருவாக்கு--லெனின்
No comments:
Post a Comment